Pages

Menu

TNTET Paper 1: பிரமலை கள்ளர் சாதியினருக்கு முன்னுரிமை.

Saturday 9 August 2014

         ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1ல் தேர்ச்சி பெற்ற பிரமலை கள்ளர் சாதியினருக்கு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி நியமனம் செய்ய முன்னுரிமை வழங்கப்பட இருப்பதால், மேற்கண்ட குறிப்பிட்ட சாதியினை சார்ந்தவர்கள் டி.ஆர்.பி அறிவித்துள்ள தேதிகளில் உரிய மையங்களில் தங்கள் அசல் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். 
        இவர்கள் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் மட்டும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். (இவர்கள் மதுரை, தின்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டுமே உள்ள எம்.பி.சி அல்லது டி.என்.சி இனத்தை சார்ந்தவர்களாக பெரும்பாலும் இருப்பர்.) தங்கள் சாதி சான்றிதழில் ”பிரமலை கள்ளர்” என குறிப்பிடாமல் - ”கள்ளர்” என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தால் அவர்கள் இத்தகைய முன்னுரிமைக்கு தகுதியானவர்களா என ஆசிரியர் தேர்வு வாரிய மைய அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி!
திரு. பிரபு.

No comments:

Post a Comment

Print Friendly

Contact Form


அன்பார்ந்த வாசகர்களே,

தங்கள் விவரத்தை இங்கு தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். இதன் மூலம் நாங்கள் உங்களை எளிதாக தொடர்பு கொள்ளவும், தங்களின் தனிப்பட்ட வினாவிற்கு பதிலளிக்கவும் இயலும்.




Click Here and Entry Your Contact Form Detail.
 

New in TrbTnpsc

Contact Me

Padasalai.Net@gmail.com

Blogger news

Blogroll

Most Reading

Tags